முத்துக்கண்ணு பக்கங்கள்
Thursday, December 1, 2011
ஏன் என்று கேட்க
குரல் வேண்டும்
எவரிடமும் எரிச்சல்
ஏன் வேண்டும்
சரியென உமக்கு
பட்டது
சரியில்லை பிறர்
தொட்டது
குறைவென உமக்கு
சுட்டது
குறைவில்லை அவருக்கு
கெட்டது
ஒழுங்கென உமக்கு
சென்றது
ஒழுங்கில்லை அவருக்கு
வென்றது
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment