Thursday, December 1, 2011

ஏன் என்று கேட்க
குரல் வேண்டும்

எவரிடமும் எரிச்சல்
ஏன் வேண்டும்

சரியென உமக்கு
பட்டது

சரியில்லை பிறர்
தொட்டது

குறைவென உமக்கு
சுட்டது

குறைவில்லை அவருக்கு
கெட்டது

ஒழுங்கென உமக்கு
சென்றது

ஒழுங்கில்லை அவருக்கு
வென்றது

No comments: