Tuesday, February 24, 2015

செப்புடு வித்தை காட்டும்
செருப்படியின் கழிப்பு
நீ!

தெருப்படியும் கூசும்
உம் நடைகள்,
கழிப்புகளின் மக்கிய வாசம்
நீ!

கொழிக்கும் மனிதர்
பழிக்கு அஞ்சாமல்,
கோரோசணை என்பார்!

கோணல் புத்தியின் நாணல்
மனிதர்,
நரி ஊளையின் நாற்ற மூளைகள்,
தெரு நாய்கள்
போட்டியின் புணர்ச்சி மைந்தர்

(ஒரு நிகழ்வின் மிகுந்த பாதிப்பில் 2012 ல் மன இறுக்கத்தில் கிறுக்கியது)

No comments: