Friday, February 20, 2015

எங்கும் பள்ளம்
புதை குழியாக,

அவர் வெட்டி
மூடியும் மூடாமல்,

இவர் வெட்டி
மூடாமல் மூடி,

போவோர் வருவோர்
பொருமலை தேக்கி
இருமலைத் தூக்கி,

இடர் பல சேர்க்கும்
இரவும் பகலும்.........

No comments: