முத்துக்கண்ணு பக்கங்கள்
Friday, February 20, 2015
எங்கும் பள்ளம்
புதை குழியாக,
அவர் வெட்டி
மூடியும் மூடாமல்,
இவர் வெட்டி
மூடாமல் மூடி,
போவோர் வருவோர்
பொருமலை தேக்கி
இருமலைத் தூக்கி,
இடர் பல சேர்க்கும்
இரவும் பகலும்.........
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment