Friday, February 20, 2015

இறந்த போது ஏங்கினேன்!

இருந்த போது தூங்கினேன்!



இழந்த போது தேடினேன்! 

சேர்ந்த போது ஓடினேன்!



மறந்த போது நினைத்தேன்!

நினைத்த போது தொலைந்தேன்!

No comments: