Saturday, March 28, 2015

உயிர் ஆயுதம்



ஆயுதமே உயிர்
ஆன போராட்டத்தில்
அழிவு சகிக்காது,

காகிதம் செல்லாத
காசான காலத்தில்,


உயிர் ஆயுதம் களைந்தாய்!

நிராயுதபாணி உடலாய்,
நீள் புகழ் சேர்த்தாய்!

(முத்துக்குமார் நினைவாக அப்போது எழுதியது)

No comments: