Friday, March 13, 2015

ஓசைகளின் ஒலியில் ஆசை,
கடு கடு
குடு குடு

உள்ளொலியில் ஒசை
ஓங்கி ஒலித்திட

வெடு வெடு சிடு சிடு

வாங்கிய எண்ணம் ஏங்கி இருந்திட
தட தட பட பட
கட கட மட மட

தூங்கிய பொழுது துலங்கி நின்றிட
சட சட சுட சுட
மட மட விட விட

கலங்கிய காலம் கரைந்து சென்றிட
கடமுட கடமுட
கசமுச கசமுச

விரையும்  வாழ்க்கை கோலம்

நச நச வச வச
வச வச பச பச

No comments: