Tuesday, March 10, 2015

மண்ணை புரிந்து கொள்ளவில்லை!
தன்னை அறிந்து கொள்ளவில்லை!

திண்ணை ஒழிந்தும் அதன்
திசைவழி மாறவில்லை!

ஏறு மாறாய் வாழும்!
ஏற்றமில்லாத் தமிழன்!

தோற்றத்தை தாங்கி!
தொய் தமிழன்!

கூவித் திரியும் காவி!
கூன் முதுகு நிமிரா பாவி!

கூட்டு வாழ்க்கை தொலைத்த
நாட்டணி நலம் இழந்த,

பூட்டணி என்றதும்
கூட்டணி வாழ்க்கை!

No comments: