தேடினேன் பல காலம்,
ஓடினேன் வெகுதூரம்,
கண்டவை யாவும்
சலிப்பாக,
காண்பவை யாவும் புதிராக,
உண்டவை செரித்திடாது
ஒதுங்கினேன்
ஓசையின்றி,
ஒவ்வாமை யாதென
உணர்ந்தேன்.
ஓடினேன் வெகுதூரம்,
கண்டவை யாவும்
சலிப்பாக,
காண்பவை யாவும் புதிராக,
உண்டவை செரித்திடாது
ஒதுங்கினேன்
ஓசையின்றி,
ஒவ்வாமை யாதென
உணர்ந்தேன்.
No comments:
Post a Comment