Monday, March 30, 2015

ஒவ்வாமை

தேடினேன் பல காலம்,
ஓடினேன் வெகுதூரம்,

கண்டவை யாவும்
சலிப்பாக,

காண்பவை யாவும் புதிராக,

உண்டவை செரித்திடாது
ஒதுங்கினேன்
ஓசையின்றி,

ஒவ்வாமை யாதென
உணர்ந்தேன்.


No comments: