Tuesday, March 10, 2015

எண்ண ஓட்டம்!
என்னையும்!
உன்னையும்!
தாண்டி!

காலங்களை
வெல்லும்!

கலங்கரைத்
தேவையில்லை!
எல்லைக் கோடு
சுட்ட!

No comments: