இருக்கும் போது
இருந்த மரியாதை!
இறக்கும் போது
இழந்த அவமானம்!
இல்லாத போது
பொல்லாதவனையும்
போற்றும்
மனம்
உமக்கு மட்டும்
விதி விலக்கு!
ஊராருக்கு நீ
வீதி விளக்கு!
சேதி அப்படி!
சீருடை தரி!
நேர் வழி மறி!
இருந்த மரியாதை!
இறக்கும் போது
இழந்த அவமானம்!
இல்லாத போது
பொல்லாதவனையும்
போற்றும்
மனம்
உமக்கு மட்டும்
விதி விலக்கு!
ஊராருக்கு நீ
வீதி விளக்கு!
சேதி அப்படி!
சீருடை தரி!
நேர் வழி மறி!
No comments:
Post a Comment