Thursday, March 22, 2018

அன்றும்! இன்றும்!






கொஞ்சினேன் அன்று
-குழந்தைப் பருவம்

கெஞ்சினேன் இன்று
-குமரப் பருவம்

விஞ்சினாய் அன்று
-விளையாட்டாய்

விளாசினாய் இன்று
-வினையாட்டாய்

தாங்கினேன் அன்று
-தைரியமாய்

ஏங்கினேன் இன்று
-இயலாமையாய்

No comments: