Monday, March 12, 2018

புளித்த மா

பேசிக் கொண்டே இரு
சிறு பொழுது கடந்து

ஏசிக் கொண்டே இரு
பெரும்பொழுது தொலைத்து

வாசிக்க மனமின்றி
யோசிக்க குணமின்றி

புளித்த மாவின்
நொதிமம் கூட்டி

No comments: