( சில கிறுக்கல்கள், சில மனிதரைப் பற்றி, சில சூழலில்)
குடி கெடுத்தவனிடம்
கும்மாளம் போடும்,
குள்ள நரி.
கலந்து எவரிடமும்
கல கலப்பு சேர்க்கும்,
காரியம் கூட்டும்
கள்ள நெறி.
உழைத்து ஈகம்
செய்பவன்,
உண்மையாய் நிற்பவன்.
பயன்படுகிறான்
பல்லரங்குகளில்,
பகடைக்காயாக.
உருட்டுபவன்
தேர்ந்தவன்,
அவன் தோளில் மேல்
உல்லாசமாக.
அங்கீகரிப்பில்!
குடி கெடுத்தவனிடம்
கும்மாளம் போடும்,
குள்ள நரி.
கலந்து எவரிடமும்
கல கலப்பு சேர்க்கும்,
காரியம் கூட்டும்
கள்ள நெறி.
ஒதுக்கீடு
பணம் உள்ளவன் யாரும்
ஒரு சாதி
பலன் அடைய மட்டும்
அது தனி சேதி.
உழைத்து ஈகம்
செய்பவன்,
உண்மையாய் நிற்பவன்.
பயன்படுகிறான்
பல்லரங்குகளில்,
பகடைக்காயாக.
உருட்டுபவன்
தேர்ந்தவன்,
அவன் தோளில் மேல்
உல்லாசமாக.
அங்கீகரிப்பில்!
No comments:
Post a Comment