Thursday, March 1, 2018

அடியார்!

முகமூடி அணிகிறார்,
தினம் ஒரு வண்ணத்தில்
திரிகிறார்!

திசைமாரி, பசை தேடி
அவதார ஆண்டவனின்,
அடியார்!

அவரையும் தாண்டி
 ரூபம் எடுக்கிறார்!

சுய ரூபம் தொலைத்து!
,
நன்மை ஒழிந்து
 தீமை வெல்ல,

தலைகீழ் நீதி
தரணிக்கு அளித்திட ,

புதியதோர்
 விதி செய்கிறார்!

புண்ணியக்கோடி!.

No comments: