முகமூடி அணிகிறார்,
தினம் ஒரு வண்ணத்தில்
திரிகிறார்!
திசைமாரி, பசை தேடி
அவதார ஆண்டவனின்,
அடியார்!
அவரையும் தாண்டி
ரூபம் எடுக்கிறார்!
சுய ரூபம் தொலைத்து!
,
நன்மை ஒழிந்து
தீமை வெல்ல,
தலைகீழ் நீதி
தரணிக்கு அளித்திட ,
புதியதோர்
விதி செய்கிறார்!
புண்ணியக்கோடி!.
தினம் ஒரு வண்ணத்தில்
திரிகிறார்!
திசைமாரி, பசை தேடி
அவதார ஆண்டவனின்,
அடியார்!
அவரையும் தாண்டி
ரூபம் எடுக்கிறார்!
சுய ரூபம் தொலைத்து!
,
நன்மை ஒழிந்து
தீமை வெல்ல,
தலைகீழ் நீதி
தரணிக்கு அளித்திட ,
புதியதோர்
விதி செய்கிறார்!
புண்ணியக்கோடி!.
No comments:
Post a Comment