Saturday, March 10, 2018

நிற்பார்!

(ஒட்டு கேட்கும் தன் தாயைப் பற்றி ஒரு நண்பர் இப்படி......)

ஒட்டிய வயிறு போல்
ஓசையின்றி,
ஓயாது,
 தலை சாயாது,
.

தீட்டிய செவியின்
ஈட்டி முனை
காட்டும் வெளிச்சத்தில்...

No comments: