Friday, March 2, 2018

சக மனிதர்

சக மனிதர் பழக்கத்தில் சந்தித்த இடர், சவால்கள் ஏராளம். சம்பவங்களின் மெய்மங்களில், விளைவுகளில் புலப்பட்ட அதிகார ஆசை, நெறி கடந்து, வெளிப்பாடு வெறியாகி நேர்மை இழந்து, நேசக்கரம் நீட்டி, வஞ்சக வலைவீசி, அணிசேர்த்து, தன்னழுத்த விசைக் கூட்டி விரைகிறது.

விளைவறியா வெற்று மாந்தர், களையுடன் கைகோர்த்து, நட்புப்  பயிர் நாசம் விளவித்து, நகை முகம் குழைத்து நாடகம் அரங்கேற்றம், நாள்தோறும் நம்பிக்கையுடன்!!

No comments: