Thursday, March 8, 2018

இப்படி சில கிறுக்கல்கள்

.

உருண்டோடும் பணம்
ஓட்டமாக
சுருண்டுழும் மக்கள்
வாட்டமாக


படிக்கும் செய்தி
பிடிக்கவில்லை
பிடிக்கும் செய்தி
படிப்பவர் இல்லை
இடிக்கும் செய்தி
இடம் பெறவில்லை
முடிக்கும் செய்தி
முற்று பெறவில்லை


நெரிக்கும் வரி
நேர்ந்திடும் கதி



சுருங்கும் வயிறு
சோகத்தின் பயிறு


எதுவும் வியாபாரம்
எட்டிடும் துலாபாரம்

மக்கள் ஆட்சி
மாண்டிடும் காட்சி


தீயவரும் நல்லவரே!
தீண்டாமை உள்ளவரை!

No comments: