Saturday, April 28, 2018

அடையாளம்














அடையாளம் தேடி அலையவில்லை
அச்சாணி கழன்று நிற்கவில்லை
அறிவாளும் சபைக்கு பஞ்சமில்லை
அலுப்பும் அணுக துணியவில்லை
அனைத்தும் நான் என திரியவில்லை

No comments: