Friday, May 18, 2018

கோண கழி









விட்டு விட வேணுமா?
விடுதலைக் கூடுமா?
கட்டி அழ வேணுமா?
கவலைதான் தீருமா?
கொட்டி அழுதது போதாதா?
கோண கழி நிமிராதா?
வெட்டி முறிச்சது ஆகாதா?
முட்டி மோதி வாராதா?
திட்டித் தீர்த்தது சேராதா?
திடீர்த் திருப்பம் நேராதா?

No comments: