Sunday, May 20, 2018

கொட்டையானேன்!










விழுப்புரத்திலிருந்து, திருக்கோவிலூர் செல்லும் பேருந்தில், ஆலம்பாடியில் இறங்க வேண்டி, நெரிசலில் நின்று பயணப்பட்ட அனுபவம், இப்படி:

அடக்கி, ஒடுக்கி
அடுக்குக்குள்.
இடமும், வலமும் இடுக்கி,
இறுக்கி,
பிதுக்கும் கொட்டையானேன்!
கை தூக்கி
முன் பதித்தேன்!

No comments: