முத்துக்கண்ணு பக்கங்கள்
Sunday, May 20, 2018
கொட்டையானேன்!
விழுப்புரத்திலிருந்து, திருக்கோவிலூர் செல்லும் பேருந்தில், ஆலம்பாடியில் இறங்க வேண்டி, நெரிசலில் நின்று பயணப்பட்ட அனுபவம், இப்படி:
அடக்கி, ஒடுக்கி
அடுக்குக்குள்.
இடமும், வலமும் இடுக்கி,
இறுக்கி,
பிதுக்கும் கொட்டையானேன்!
கை தூக்கி
முன் பதித்தேன்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment