Saturday, June 2, 2018

தழைத்தேன்










வரியாய் வரைந்தேன்
சரியாய் உணர்ந்தேன்
தெரியாய் அறிந்தேன்
தேறாய் புரிந்தேன்
கூடாய் இருந்தேன்
குழப்பினாய் மறந்தேன்
மாடாய் உழைத்தேன்
மனிதம் தழைத்தேன்

No comments: