Tuesday, October 23, 2018

பழகு.





கரைந்த பொழுது
நிறைந்த நினைவு,
நீங்கிடா உணர்வு;
நீண்டிடும் மகிழ்வு.

நீலத்திரை
கடந்த துணிவு,
நின்றிலங்கிடும் கனிவு;
நேர்ந்திட்ட விழைவு.

இருள் நீளும்
காலைப் பொழுது,
இருளாத மாலைப் பொழுது.

நீண்டிடும் பகற்பொழுது,
நித்திரை
தள்ளிப் பழகு.

No comments: