எஸ்ரா பவுண்ட்.
எம் கைகளில் நுழைந்தது
மேற் கரங்களில் படர்ந்த கன்று
மார்பில் கீழ்நோக்கி வளர்ந்தது
என்னுள் இருந்து கிளைத்தது
நீயே மரம்,
நீயே பாசி,
அசைந்தாடும் காற்றின் ஊதாவும் நீயே
உயரிய குழந்தையும் நீயே,
இவை யாவும் மதியீனம் உலகிற்கு.
(மொழியாக்க முயற்சி)
No comments:
Post a Comment