கவிஞர்.அப்டாப் அலம்
வேய்கூரை வீடுகள், பெருமழையில்
வாய்ப்பிளந்து,
கொடுஞ் சூறாவளி
அழிவு-அழிவு எங்கெங்கு காணினும்,
ஆக்கம் இல்லை.
வேரோடு சாய்ந்த மரங்கள்,
கவிழ்ந்த துயரத்துடன்.
கதறினர் அனைவரும்
நம்பிக்கை இழந்து
இயற்கையுடன் எவர் போரிடுவார்?
எவர்,
நமது கனவை வீழ்த்துவார்?
தொலைவில் ஒலி,
கேட்கிறது.
நாமே, நாம் மட்டுமே,
வேறேதும் இல்லை.
(மொழியாக்கத்தில்)
No comments:
Post a Comment