Saturday, December 22, 2018

பேதமை நெஞ்சம்




கவிஞர். மிர்சா காலிப்

பேதமை நெஞ்சே, என்னவாயிற்று உமக்கு?
 அந்தோ. இந்நோய்க்கு குணமென்ன?
நாங்கள் ஆர்வத்துடன் அவர்கள் மன வருத்தத்தில்
ஓ, ஆண்டவனே, இது என்ன செய்கை?
எனக்கும் நா உண்டு சற்று என்னிடம் கேள்
நான் என்ன சொல்ல
நீயன்றி யாரும் தற்போது இல்லை
பின், ஓ ஆண்டவனே எது குறித்து இரைச்சல்
பற்றுறுதி என்னவென்று கூட தெரியாதவரிடம்
நம்பிக்கையை நான் எதிர்பார்த்தேன்.

(மொழியாக்கம்)

No comments: