இப்படியும் சொல்வார்
"உணர்ச்சி வசப்படாதே,"
உற்சாக செயல்பாட்டிற்கு,
அப்படியும் அறிவுரை.
எப்படியும் உயராமல்
தாழ்படியில்,
தளர்ச்சியின் பிடியில்.
அசைந்து போ,
இசைந்து வா,
உள்ள சமூகம்
அப்படி.
உயர்வேது இதில்
உருப்படி,
வரும்படி பார்த்து
ஏறு,
வளர்படி சேர்த்து
ஊறு.........
No comments:
Post a Comment