கவிஞர். டொரோதி பார்கர்
ஒரு காலத்தில் நான் இளமையாக உண்மையாய் இருந்தபோது,
யாரோ என்னை சோகத்தில் ஆழ்த்தினர்-
நொறுங்குமை எம் நெஞ்சம் இரண்டாக்கி;
அது, மிகவும் மோசமானது.
பொசுப்பற்றவருக்கு காதல்,
காதல் ஒரு சாபம்.
ஒரு காலத்தில் உடைத்தேன் ஓர் இதயத்தை;
அது, எண்ணுகிறேன், மிக மோசமானது.
(மொழியாக்கம்)
No comments:
Post a Comment