முத்துக்கண்ணு பக்கங்கள்
Wednesday, March 27, 2019
இரவின் அமைதி
கவிஞர்..ஆர்தர் பேல்டன்
அமைதி தாரகைகள் பெரிதாக, தெளிவாக மின்னிடும்,
பிறை நிலா, கவிழ் கிண்ணம் போல் தொங்கி;
அலைவற்று, அசைவற்று,
என்னால் கேட்டிட இயலும்
கிளர்ந்திடும் சிந்தனைகளை
என் ஆன்ம அறைகளில்.
(மொழியாக்கம்)
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment