கவிஞர்.லியோனார்ட் கோகன்
அது காற்றின் துளை ஊடாய்
தியானன்மென் சதுக்க இரவுகளில்
உணர்ச்சியின் வெளிப்பாடாய் சரியாய் உண்மையற்று.
அன்றி அது உண்மையாய் அங்கு சரியற்று.
ஒழுங்கின்மைக்கு எதிரான போர்களில்,
பகல் இரவு உரத்தொலிப்பான்களில்,
இல்லமற்றவர் தீ மூட்டத்தில்,
ஓரினப் புணர்ச்சியினர் சாம்பலில்
சனநாயகம் ஐக்கிய அமெரிக்காவிற்கு வருகை.