tag:blogger.com,1999:blog-32130135571132047212024-03-26T23:37:13.465-07:00முத்துக்கண்ணு பக்கங்கள்முத்துக்கண்ணுhttp://www.blogger.com/profile/01970710980093444653noreply@blogger.comBlogger1015125tag:blogger.com,1999:blog-3213013557113204721.post-87440144898766311172024-03-14T02:16:00.000-07:002024-03-14T02:16:16.330-07:00நான் <p> 'எதுவும் நிரந்தரம் இல்லை</p><p>என்றார் ' ,ஒருவர்</p><p>'நிரந்தரம் என்பதும்</p><p>நிரந்தரம் இல்லை'</p><p>என்றேன்,</p><p>நான் </p>முத்துக்கண்ணுhttp://www.blogger.com/profile/01970710980093444653noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3213013557113204721.post-66859335434246991002024-02-15T09:25:00.000-08:002024-02-15T09:25:13.394-08:00தாளி<p> மூக்கைத் துளைக்கும்</p><p>தாளி ப்பு</p><p>முணகல் போக்கும் </p><p>தாளிப்பு</p><p>அடைப்பை நீக்கும்</p><p>தாளிப் பு</p><p>சமயலறை சுவாசிப்பு</p>முத்துக்கண்ணுhttp://www.blogger.com/profile/01970710980093444653noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3213013557113204721.post-11293546060036832442024-01-30T02:37:00.000-08:002024-01-30T02:37:00.321-08:00போச்சு <p>கடு கடு முகம்</p><p>கனி வுடன் முரண்</p><p>சிடு சிடு முகம் </p><p>சினத்துடன் அரண்</p><p>வெடு வெ டு பேச்சு</p><p>வெல வெலப்பு மூச்சு</p><p>வேண்டியது போச்சு</p>முத்துக்கண்ணுhttp://www.blogger.com/profile/01970710980093444653noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3213013557113204721.post-29352361684760131852024-01-28T10:31:00.000-08:002024-01-28T10:31:31.105-08:00சகிப்பு <p> சகிப்பு த் தன்மை அறிந்த நாம், அதன் வழி செல்வதில் தடுமாற்றங்கள் பல. எளிதில் விலகுவது, நியாயம் கற்பிப்பது அதிகம். சற்று நிதானித்து நின்று யோ சித்தால் அதன் அர்த்தம், மதிப்பு விளங்கிடும்..</p><p>குடும்பம் தொடங்கி, சமூக வாழ்க்கை வரை ஒரு நெடிய போராட்டம் ஊடே நகர வேண்டிய அவசியம் இந்த உணர்வு மனிதர்களிடையே நிலைப்பதற்கு, அதன் படி அவர்கள் வாழ்க்கையில் நடப்பதற்கு அத்தியாவசியம்.சமூக நல்லிணக்கத்தை சாதிக்கும் அருங் கருவி சகிப்புத் தன்மை ஆகும்.</p><p>பொறை யுடமை குறித்து வள்ளுவம் பகர்வதும் இது குறித்து தான்.மனப்பாடம் அளவில் தேர்வோடு நின்று போன விழுமியங்களில் இதுவும் ஒன்றாகும்.</p><p>உலக அரசியல் களத்தில் கூட இது, அருகி வரும் பண்பாக நிலவுகிறது. கள முனைகள் அரங்கேறி, வளங்களை அழித்து ,உயிர்களை இலட்சக்கணக்கில் கொள்ளை கொள்ளும் அளவிற்கு கடுமையான போக்கிற்கு விரைவாக செல்கிறது.</p><p>நியாயம் கற்பிக்கும் பாடங்கள் பல சாதி, சமய, மத, பொருளியல் கோணங்களில், பல உலக மன்றங்களில் வைக்கப்படுகின்றன.</p><p><br /></p>முத்துக்கண்ணுhttp://www.blogger.com/profile/01970710980093444653noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3213013557113204721.post-18415339773594161852024-01-27T01:50:00.000-08:002024-01-27T01:50:28.975-08:00இல்லை!<p> எட்டி இருந்தேன்</p><p>எட்டி இல்லை</p><p>சுட்டி இருந்தேன்</p><p>சூ து இல்லை</p><p>கட்டி இருந்தேன்</p><p>கவடு இல்லை</p><p>முட்டி இருந்தேன்</p><p>மூ டம் இல்லை </p><p>வெட்டி இருந்தேன்</p><p>வெறுப்பு இல்லை </p>முத்துக்கண்ணுhttp://www.blogger.com/profile/01970710980093444653noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3213013557113204721.post-23382476269247931342023-12-27T10:37:00.000-08:002023-12-27T10:37:14.473-08:00விட்டுப் போவது <p>ஒத்துப்போவது </p><p>உணர்வு செத்துப் போவது</p><p>கற்றது போதாது </p><p>கல்லாதது ஏறாது</p><p>உற்றுப் போவது </p><p>அற்றுப் போவது</p><p>அருகில் </p><p>விட்டுப் போவது </p>முத்துக்கண்ணுhttp://www.blogger.com/profile/01970710980093444653noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3213013557113204721.post-67696429860157526822023-12-18T00:35:00.000-08:002023-12-18T00:35:53.582-08:00பூட்டகம்<p> வேலை வாங்குவார்</p><p>வேண்டிய போது</p><p>கெடு விதிப்பார் </p><p>தொடு திரை கணினியாய் </p><p>தொழில் சேர்ப்பார் </p><p>கலை இலக்கிய உலாவில்</p><p>அணி சேர்வார்</p><p>தனிப் பெருமை</p><p>நாட்ட</p><p>தாளம் போடுவார்</p><p>பிறர் உழைப்பும்</p><p>உரிமம் சேர்த்து</p><p>ஊடக பெருமை</p><p>வே ட்டகம் தோ ற்கும் </p><p>பூட்ட க மனிதர் </p><p><br /></p><p><br /></p>முத்துக்கண்ணுhttp://www.blogger.com/profile/01970710980093444653noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3213013557113204721.post-17430658077674067262023-12-13T23:33:00.000-08:002023-12-14T01:02:34.467-08:00பேத்தி<p> குளிர் கால குளுமை</p><p>சுழியம் செல்ல </p><p>கும்மிருட்டு</p><p>விசும்பின்</p><p>விக்கல்</p><p>குடை விரிக்கும் முன்</p><p>தாகத்தில் தாளம் போட</p><p>போர்த்திய ஆடை </p><p>நேர்த்தி போ தாயாம்</p><p>பனித் துளிகள்</p><p>வாழ்த்தில் </p><p>'பாலி கிளினிக் '</p><p>படியில்</p><p>"மைலா" வரவை</p><p>தரிசிக்க</p><p>"புளுவா "மாலை </p>முத்துக்கண்ணுhttp://www.blogger.com/profile/01970710980093444653noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3213013557113204721.post-56181271124386122432023-12-04T00:38:00.000-08:002023-12-04T00:38:57.716-08:00நடக்கும் விதம் <p> வெறுப்பே ற்க </p><p>விரையும் மனம்</p><p>பொறு ப் பே ற்க</p><p> கரையும் </p><p>உரைப்பது ஒன்று</p><p>நடப்பது ஒன்று</p><p>உரைக்கும் விதமா ! </p><p>நடக்கும் விதம் ?</p><p><br /></p>முத்துக்கண்ணுhttp://www.blogger.com/profile/01970710980093444653noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3213013557113204721.post-48484614939374747232023-12-03T09:15:00.000-08:002023-12-03T09:15:39.834-08:00வரமா ? சாபமா?<p> முதுமை வரமா? சாபமா? </p><p>குடும்ப அமைப்பில்</p><p>இது வழக்கமாக எழும் கேள்வி. உருவாக்கிய, உதவிய தாயும், தந்தையும் தம் கடமை முடித்து அகவை கூடும் காலம் ,துணையாக நிற்கும் வாரிசுகள் மெல்ல, மெல்ல விலகிப் போக , தனி மரமமாய் தள்ளாடும் கோலம். தாங்க முடியாத துயரம்!</p><p>தனிக் குடும்ப ஏ ற்பாட்டில், தன் கடமை நிலை மறந்து ,தடுமாறும் உறவு. கடந்த காலத்தை எளிதில் புறந்தள்ளி, விட்டு விலகி, விக்கி, நிற்கும் !</p><p>பொருளாதார தற் சார்பு முதுமையில் பேருதவி என்றாலும், தள்ளாத நிலையில் உணவு சமைப்பது, வீட்டு பராமரிப்பு,ஓய்வாக வெளியே காலாற செல்வது போன்ற, தங்கள் அவசிய தேவைகளைக் கூட பூர்த்தி செய்திட , ஓடி, ஆடி பணி மேற்கொள்ள, உணர்வு பூர்வமான ,உதவிக் கரங்கள் அவசியம்.</p><p>தமிழ்ச் சமூக த்தில் கூட்டுக் குடும்பம் உடைந்து, தனிக் குடும்பம் தழைத்த விளங்கும் இன்றைய நிலையில் இப் பிரச்சினை கூடுதல் அக்கறை மற்றும்</p><p>கவனம் பெறுகிறது.</p><p><br /></p>முத்துக்கண்ணுhttp://www.blogger.com/profile/01970710980093444653noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3213013557113204721.post-67111454889401749552023-11-21T08:50:00.000-08:002023-11-21T08:50:56.312-08:00என்ன?<p> ஓடிக் கொண்டே இரு</p><p>ஓட்டிக் கொண்டே இரு</p><p>உருண்டு கொண்டே இரு</p><p>உருட்டிக் கொண்டே இரு</p><p>இருத்தல் தேவையில்</p><p>இருள் என்ன ?</p><p>பகல் என்ன ?</p><p>முதல் என்ன ?</p><p>முடிவு என்ன ?</p>முத்துக்கண்ணுhttp://www.blogger.com/profile/01970710980093444653noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3213013557113204721.post-296201323526974682023-11-19T21:11:00.000-08:002023-11-19T21:11:09.859-08:00இலையுதிர் காலம் <p> அடை மழை ஐப்பசி</p><p>கழிந்தது</p><p>கார் கால கார்த்திகை</p><p>புலர்ந்தது</p><p>உறவு அழைக்க</p><p>வானூர்தி பயணம்</p><p>இலையுதிர் காலம்</p><p>வரவேற்பில்</p><p>இனிமை சேர்ந்த்திட்</p><p>குளுமை கூடிட</p>முத்துக்கண்ணுhttp://www.blogger.com/profile/01970710980093444653noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3213013557113204721.post-34595526334474077572023-11-12T23:03:00.000-08:002023-11-12T23:03:17.271-08:00செம்புலம்!<p> சிந்தும் குருதி-</p><p>சிவப்புதான்</p><p>எவருக்கும் !</p><p><br /></p><p>குழந்தைகளை கொல்வது</p><p>உயிர்த்திடும் குழவிகளை</p><p>மருத்துவ </p><p>மனைகளில் </p><p>சிதைப்பது</p><p><br /></p><p>காக்கும் மருத்துவன் -</p><p>பொதுவானவன் </p><p>புரிபவனுக்கும் </p><p> படுபவனுக்கும் </p><p><br /></p><p>அவனையும்</p><p>ஒழிப்பது சரியா ?</p><p>நெறியா?</p><p><br /></p><p>அறம் -</p><p>மனிதத்தின் அடிப்படை ப் </p><p>பண்பு</p><p>மார்க்கத்திற்கு மார்க்கம் </p><p>மாறும் விழுமியமன்று !</p><p><br /></p><p>" மற த்திற்கும் </p><p>அன்பே துணை" </p><p><br /></p><p>கொல்லும் சினம்</p><p> கொள்கையாக </p><p> கோலோச் சும்</p><p> அதிகாரம் !</p><p><br /></p><p>சகிப்பின்மை சக்கரத்தில்</p><p> திசை திருப்பும் </p><p>ஆயுத பலத்தில்</p><p> நியாயம் பேசும்</p><p><br /></p><p> உலகம் </p><p>பேச்சளவில் </p><p>உதட்டளவில்</p><p><br /></p><p>உண்மை தடுமாறும் </p><p>மன்றங்களில் </p><p>மல்லாடும் </p><p><br /></p><p>அடுக்கடுக்காய் </p><p>உயிர்கள்</p><p>பலியாகும்</p><p><br /></p><p>வறண்ட தேசம்</p><p>நிறம் மாறும்</p><p>செம்புலம் சேர்க்கும்</p><p><br /></p><p>நொடி தோறும் </p><p>வெறி</p><p>வெடியில் </p><p>நெறி பிறழும்.........</p><p><br /></p>முத்துக்கண்ணுhttp://www.blogger.com/profile/01970710980093444653noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3213013557113204721.post-73374200001672312202023-11-10T04:10:00.002-08:002023-11-10T04:10:25.846-08:00நியாயம்<p> கற்பி</p><p>நியாயம் ?</p><p>அடிக்க, அழிக்க....</p><p>ஒடுக்க, ஒழிக்க.....</p><p>நசுக்க, பொசு க்க ....</p><p>நாளெல்லாம் வெடிக்க.......</p><p>நாகரிக சமூகம் </p><p>நகாசு வேலை</p><p>போரின் சித்தரிப்பு</p><p>அழிப்பு வேலை</p><p>உயிர் உற்பத்தி</p><p> விஞ்சும்</p><p>எல்லை கடந்து </p><p>தொல்லை சேர்க்கும்</p><p><br /></p>முத்துக்கண்ணுhttp://www.blogger.com/profile/01970710980093444653noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3213013557113204721.post-3209364945116323882023-11-10T03:53:00.003-08:002023-11-10T03:53:54.351-08:00பக்கம்<p> ஒரு பக்கம்</p><p>மறு பக்கம்</p><p>எத்தனை பக்கம் ?</p><p>உந்தன் பக்கம்</p><p>எந்தன் பக்கம் </p>முத்துக்கண்ணுhttp://www.blogger.com/profile/01970710980093444653noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3213013557113204721.post-62476830128834409122023-11-09T21:56:00.000-08:002023-11-09T21:56:03.456-08:00<p> மனிதம் இருக்கிறதா?</p><p>கேள்வி எழும்</p><p>ஒவ்வொரு முறையும்</p><p>பிஞ்சுகள்</p><p>உதிரும் போது</p><p>கந்தக நெடியில்</p><p>கால வெளியில் </p><p>கரை கடந்து</p><p>நுரை பொங்கிடும்</p><p>பகை யுணர்ச்சி! </p><p>நெருக்கிடும் போராட்டம்</p><p>எல்லைச் சிறைகள்</p><p>தாண்டி</p><p>உலுக்கிடும் </p><p>ஆதிக்க சக்திகளை </p><p>மார்க்கம் யாவும் நேயமே ?</p>முத்துக்கண்ணுhttp://www.blogger.com/profile/01970710980093444653noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3213013557113204721.post-339177997759757022023-11-04T05:14:00.000-07:002023-11-04T05:14:00.991-07:00ஊர்வலம் <p> நியதி, நீதி</p><p>எ வருக்கு ?</p><p>அடிப்பவனுக்கு </p><p>இல்லை</p><p>பட்டவனுக்கே </p><p>சொந்தம்</p><p>வலியும், கிலியும்</p><p>துன்பமும், துயரமும்</p><p>இருந்த இடம் இழந்த போதும்</p><p>இருக்கும் இடம் போதும் போதும்</p><p>மறைந்த இடம் மறந்த போதும்</p><p>மக்கள் வாழ்வில் இருந்தால் போதும்</p><p>காலியான வாழ்க்கையில் கூலியாக</p><p>குண் டி நனைந்தால் போதும் போதும்</p><p>துரத்தும் துயரம் நூறாண்டு சந்ததிகள்</p><p>சகதியில் சதி வலையில் ஆதிக்க சக்திகள்</p><p>அடிமைப்படுத்தும் வாழ்க்கை எம்மிடம்</p><p>இல்லை</p><p>ஒருக்களித்தே ஒண்டி வாழும்</p><p>புலமும் புழுதியாயிற்றே!</p><p>போரின் பிடியில்</p><p>ஊரும் உறவும் சிதைந்து</p><p>இயற்கையின் இறக்கமும்</p><p>எட்டிப் போக</p><p>வன்மம் கோ லோ ச்ச</p><p>வக்கிரம் உக்கிரம் அடைய</p><p>வாய்மூடிடும் உலகம் </p><p>வாய்க்கரிசி வண்டி, வண்டியாய்</p><p>நிவாரண பதாகை ஏ ந்தி </p><p>நித்தில ஊர்வலம் </p>முத்துக்கண்ணுhttp://www.blogger.com/profile/01970710980093444653noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3213013557113204721.post-45662381031808522292023-11-04T04:53:00.001-07:002023-11-04T04:53:11.097-07:00தவறல்ல <p> படைப்பின் தவறல்ல</p><p>தவறி ன் படைப்பு</p><p>வளர்ப்பின் தவறல்ல</p><p>தவறின் வளர்ப்பு</p><p><br /></p><p><br /></p>முத்துக்கண்ணுhttp://www.blogger.com/profile/01970710980093444653noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3213013557113204721.post-12994050659802490002023-10-21T23:42:00.001-07:002023-10-21T23:42:26.990-07:00அணில்<p> முன்னங் கால் </p><p>இரண்டு தூக்கி</p><p>கங்காரு போல் </p><p>இரு கைகள் சேர்த்து</p><p>விழிகள் </p><p>முன் நிறுத்தி </p><p>வால் ஆட்டி, </p><p>அசைத்து </p><p>விசில் ஒலி</p><p> எழுப்பி</p><p>விசை ஒலி</p><p> மாந்தர்</p><p>சிந்திய, சிதறிய </p><p>பருக்கைகள் </p><p>சேகரித்து</p><p>உண்ணும் பிள்ளை</p><p>உன்னால் இல்லை</p><p>தொல்லை </p>முத்துக்கண்ணுhttp://www.blogger.com/profile/01970710980093444653noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3213013557113204721.post-32813527780247253182023-10-21T09:33:00.004-07:002023-10-21T09:33:32.246-07:00வியாபாரி<p> ஒடுக்குவது , ஒழிப்பது</p><p>செல்வம் கொழிப்பது </p><p>வே லிக்குள் அடைப்பது</p><p>கூலியாக காலியாக்குவது</p><p>குடி நீர், மின்சாரம் </p><p>தன் அதிகாரத்தில் </p><p>வழியும், பாதையும்</p><p>கண்காணிப்பில் </p><p>நொடியும் துடிமத்தில்</p><p>நோஞ்சான் சமூகமாக </p><p>நுண்ணறிவு தொழில்நுட்பம்</p><p>ஓங்கியவன் ஆயுதமாய் </p><p>நியாயம் பேசுவார்</p><p>வாழ்விடத் தை விட்டு போ</p><p>நிவாரண வண்டிகள் அணி</p><p>ஆராதிக்கும் உம்மை </p><p>சவப்பெட்டி தொடக்கமாக</p><p>சன நாயக கோமான்</p><p>சமரசம் ஆயுத முனையில்</p><p>சந்ததி அழித்து </p><p>நீ சுட்டால் பாதுகாப்பு </p><p>உனக்கு விடுதலை</p><p>அவன் தடுத்தால் </p><p>தறுதலை </p><p>தீவிரவாதி</p><p>அளவுகோல் அளிப் பான் </p><p>ஆயுத முனையில்</p><p>வியாபாரி</p><p><br /></p>முத்துக்கண்ணுhttp://www.blogger.com/profile/01970710980093444653noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3213013557113204721.post-41320429825233824382023-10-16T06:45:00.004-07:002023-10-16T06:45:42.288-07:00யுத்தம்<p> யுத்தம் </p><p>உயிர் இழந்த </p><p>சித்தம்</p><p>உலகின் ஆன்மா</p><p> நிசப்தம்</p>முத்துக்கண்ணுhttp://www.blogger.com/profile/01970710980093444653noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3213013557113204721.post-22206444189650636222023-10-13T09:15:00.004-07:002023-10-13T09:15:39.637-07:00பஞ்ச தந்திர நாயகன் <p> அமைதி கெடுப்பேன் </p><p>அடுத்த வீட்டு</p><p> கொள்ளி யாய் </p><p>அடுத்து கெ டுப்பே ன் </p><p>கடனில் தருவேன்</p><p>உடன் அளிப்பேன் </p><p>உன் நிலம் எனக்கு</p><p>உன் வளம் எனக்கு </p><p>ஆயுதம் கொடுப்பேன்</p><p>அழகாய் விளக்கம் </p><p>அளிப்பேன் </p><p>பகை சேர்ப்பேன்</p><p>புகை மூட்டுவேன்</p><p>அடித்து சாக</p><p>சவப்பெட்டி தருவேன்</p><p>கடனில்</p><p>அமைதி எமக்கு</p><p>அமை தீ </p><p>உனக்கு</p><p>பஞ்சாயத்து</p><p>எம் பார்வையில் </p><p>பஞ்ச தாயத்து</p><p>உம் கழுத்தில்</p><p>'பஞ்ச தந்திர </p><p>நாயகன்'</p><p> </p>முத்துக்கண்ணுhttp://www.blogger.com/profile/01970710980093444653noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3213013557113204721.post-67290189445031585572023-10-12T22:39:00.007-07:002023-10-12T22:39:55.867-07:00' ந ரிதாரம்'<p> உன்னை அடித்தால் </p><p>அவனுக்கு வலிக்கும்!</p><p>நீ அடித்தால்</p><p>பிறருக்கு</p><p>வலிக்காதா?</p><p>அடிபட்ட வன், மிதி பட்டவன்</p><p>அடிமையாய் </p><p>ஆயிரம் ஆண்டுகளாய்</p><p> நிலம் இழந்து , நீர் இழந்து</p><p> ஏதிலியாய் </p><p>உரிமை வேட்கை </p><p>உனக்கு மட்டும்</p><p>சொந்தமா?</p><p>பூர்வீக குடிகளை</p><p>கொன்று குவித்த</p><p>மென்று தின்ற</p><p>வல்லதிகாரம் </p><p>உலகைச் சுற்றி </p><p>வலம்</p><p>இரத்த வாடையில்</p><p>ஆயுதம் தரித்து</p><p>எல்லை தாண்டி</p><p>கொள்ளிவாய்</p><p>சனநாயக</p><p> ' நரிதாரத்தில் '</p>முத்துக்கண்ணுhttp://www.blogger.com/profile/01970710980093444653noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3213013557113204721.post-89478321952845149182023-10-11T06:28:00.003-07:002023-10-11T06:28:22.130-07:00வெறி<p> கருடனை மிஞ்சும் </p><p>திருடன்</p><p>நீர் அணிந்தால் </p><p>என்ன?</p><p>ஊர் அலைந்தால்</p><p> என்ன?</p><p>சீர் நின்றாள் !</p><p>சரி</p><p>சீறி நின்றாள் !</p><p>வெறி </p>முத்துக்கண்ணுhttp://www.blogger.com/profile/01970710980093444653noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3213013557113204721.post-30242836514903721772023-10-01T03:41:00.004-07:002023-10-01T03:41:45.477-07:00மறைவில்<p>உணர்ச்சிவய ஊர்வலம்</p><p>உள்ளது காணார் </p><p>உண்மை உணரார்</p><p>உள்ளத்தில் உள்ளதை</p><p>அறியோம்</p><p>ஊரில் உள்ளதை </p><p>அறிவோம்</p><p>நேரில் பேச</p><p>நெருடும்</p><p>மறைவில் மணிக்கணக்கில்</p><p>சனநாயக பாடம்</p><p><br /></p>முத்துக்கண்ணுhttp://www.blogger.com/profile/01970710980093444653noreply@blogger.com0