கவிஞர்.ரோஜர் மெக்கெள. இவர் பிரித்தானியக் கவிஞர்.அதிகம் விரும்பப்படும் கவிஞர். 'எளிமையாக தோன்றினாலும், இவர் அசாதாரண ஆற்றல் மிக்கவர்', என 'கார்டியன்' பத்திரிக்கை மதிப்புரை வழங்கியுள்ளது.கவிதை உலகில் நன்கு அறியப்படுபவர். நிறைய இலக்கியங்கள் படைத்துள்ளார். அவர் கவிதையில் ஒன்று, மொழியாக்க முனைப்பில்.
ஒருவித வஞ்சிப்பில் அவள்
ஊமைச் சைகை அளிப்பில்
கடப்பேன் கல் தொலை நான்
இருபது நொடிகளில்.
No comments:
Post a Comment