முத்துக்கண்ணு பக்கங்கள்
Sunday, March 3, 2019
ஒரு பண்ணை- காட்சி
கவிஞர். வால்ட் விட்மன்
போதிய திறந்த கதவின் ஊடாக
அமைதியான கிராமப்புற களஞ்சியம்,
கதிர் ஒளி ஏற்கும் பசும்புல் நிலம்,
கால்நடைகள், குதிரைகள் மேய்ச்சலில்;
மூடுபனி, காட்சி வரிசை, தொலை அடிவானம்
யாவும் மங்கலாய் தேய்வுறும்.
(மொழியாக்கம்)
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment