Sunday, March 3, 2019

ஒரு பண்ணை- காட்சி







கவிஞர். வால்ட் விட்மன்
போதிய திறந்த கதவின் ஊடாக 
அமைதியான கிராமப்புற களஞ்சியம்,
கதிர் ஒளி ஏற்கும் பசும்புல் நிலம்,
கால்நடைகள், குதிரைகள் மேய்ச்சலில்;
மூடுபனி, காட்சி வரிசை, தொலை அடிவானம்
யாவும் மங்கலாய் தேய்வுறும்.

(மொழியாக்கம்)

No comments: