Sunday, March 10, 2019

ஓ காதலே! நீ அனைத்தையும் சமமாக்குகிறாய்




கவிஞர். சாரா பிளவர் ஆடம்ஸ்

ஓ காதலே! நீ அனைத்தையும் சமமாக்குகிறாய்
பூமியிலும் அன்றி சுவர்க்கத்திலும்:
சிறைக்கம்பிகள் ஊடாய்  விண்மீன்கள் வரை
உமது வழி காண்கிறேன்;
அன்றி, சர்வ வல்லமை பொருந்தியவன்
திட்டத்திற்கு உண்மையாய்,
தூசியிலிருந்து படைத்தான் மனிதனை,
இடுகாட்டைப் பார்க்கிறாய் நீ,-உமது
இறவாத்தன்மை கண்டிட!

(மொழியாக்கம்)

No comments: