முத்துக்கண்ணு பக்கங்கள்
Sunday, February 11, 2007
இவைகளுக்கிடையில்...
காகிதங்கள்,தாள்கள்,
புத்தகங்கள்,
சுவடிகள்,கோப்புகள்,
துண்டறிக்கைகள்,
குவியல்கள்,
இவைகளுக்கு இடையில்
நானும்,
ஒவ்வொரு நாளும்
கடக்கின்றன,
ஓயாமல்,
கழிந்தாலும்,
கழித்தாலும்,
கூடுத்லாகும்.
வகுத்தாலும்,
பெருக்கமாகும்,
இவைகளுக்கு இடையில்............
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment