மாறிய சூழல்
தேறிய நலம்
கோரிய பலம்
கூடிடும் வளம்
அயலகச் செலவில்
ஆனந்தம்
ஆண்டுகள் மூன்று
கழிந்த பின்
வேண்டிய வரம்
Post a Comment
No comments:
Post a Comment