மரண அச்சம்
மனிதரை ச் சேர்க்கும்
விலகிய யாவும்
கூட்டும்
விருப்பம் கேட்கும்
சேர்த் தவை கன க்கும்
பார்த்தவை சலிக்கும்
பாதை உணர்த்தும்
வெம்ம்பிய நிலை அறியும்
பூக்கும் காய்க்கும்
பழுக்க ஏங்கும்
Post a Comment
No comments:
Post a Comment