Wednesday, July 12, 2023

நின்றதால்!

 உணர்ந்தேன் 

உழைத்தேன்  

 நலிவிலும்

 சோர்ந்தே ன் 

அல்லன்

சன்மானம் பெரிதென்று

எண்ணவில்லை

தன் மான உயரத்தில்

நின்றதால் 


No comments: