ஓயாத ஒலி
ஓங்கி ஒலிக்கும்
சுற்றிலும்
விசை திருகி
இசை கேட்பார்
பறை கிழிய
குறை சேர்ப்பார்
நிசப்தம் அறியா
ஆன்மிகம்
ஆரவார காட்சி
அரங்கேறும் மாட்சி
தெருவெங்கும்
ஆடியின் கொடியில்
Post a Comment
No comments:
Post a Comment