எதையும் கூற முடியவில்லை
ஏ ன் என்று கேட்கவும் இயலவில்லை
எங்கள் சூழல் இதுவே
உங்கள் இருப்பும் அதுவே
கண்கள் பார்த்தும்
கருத்து இருந்தும்
வாய்கள் திறக்க தோ தில்லை
வாய்ப்பும்
வசம் சேர்வதில்லை
பார்க்கும் போது ஒன்று
பார்க்காத போது ஒன்று
கேட்கும்போது ஒன்று
கேளாத போது ஒன்று
வாய்க்கும் மெய்க்கும்
தொடர்பில்லை
வசதிக்கும் அசதிக்கும்
தொடர்பில்லை
No comments:
Post a Comment