Thursday, March 12, 2009

உரிமை

மரங்கள் உயிர்கள் ஆயினும்
அவைகளை மாய்க்காதே,
எனக் கூறிடேன்

இலைகள் இயற்கைக்கு
அழகு சேர்ப்பினும் பறிக்காதே,
எனக் கூறிடேன்

கிளைகள் கைகள் என்றாயினும்
முறிக்காதே,
எனக் கூறிடேன்

தேவை எனக்கு ஒரு குடிசை.

( செரபண்ட ராசு கவிதை
மொழி பெயர்ப்பு)

No comments: