முத்துக்கண்ணு பக்கங்கள்
Thursday, March 12, 2009
உரிமை
மரங்கள் உயிர்கள் ஆயினும்
அவைகளை மாய்க்காதே,
எனக் கூறிடேன்
இலைகள் இயற்கைக்கு
அழகு சேர்ப்பினும் பறிக்காதே,
எனக் கூறிடேன்
கிளைகள் கைகள் என்றாயினும்
முறிக்காதே,
எனக் கூறிடேன்
தேவை எனக்கு ஒரு குடிசை.
( செரபண்ட ராசு கவிதை
மொழி பெயர்ப்பு)
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment