முத்துக்கண்ணு பக்கங்கள்
Wednesday, April 8, 2009
தொலைவா?
உந்தன் உயிர் உறவு
இரத்தம் சிந்தும்,
நாள் தோறும்,
உரிமைப் போரில்.
கரிசல் மண்ணும்
செந்நிறமாகும்,
செருவில்.
வன்னியும் ,
முல்லையும்,
உமக்கு தொலைவா?
கை கொடுக்க,
உம் மெய் கொடுக்க,
இன்னும் ,
தயக்கம் ஏன்?
"செயல் ஒன்றே சிறந்த
சொல்"
1 comment:
முனைவர் இரா.குணசீலன்
said...
நன்று
April 15, 2009 at 9:34 PM
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
நன்று
Post a Comment