Sunday, May 16, 2010

நவீன குடு,குடுப்பக்காரன்!

"உச்ச நீதி மன்றம் வரை தமிழ் ஒலிக்க
வேண்டும்"

குடு, குடு, குடு,.................

உமது வாக்கு பலிக்க வேண்டும்
குடு.குடு.குடு.....................

வரும் தேர்தலிலும் செயிக்க வேண்டும்
குடு,குடு,குடு...........................

No comments: