முத்துக்கண்ணு பக்கங்கள்
Saturday, March 28, 2015
உயிர் ஆயுதம்
ஆயுதமே உயிர்
ஆன போராட்டத்தில்
அழிவு சகிக்காது,
காகிதம் செல்லாத
காசான காலத்தில்,
உயிர் ஆயுதம் களைந்தாய்!
நிராயுதபாணி உடலாய்,
நீள் புகழ் சேர்த்தாய்!
(முத்துக்குமார் நினைவாக அப்போது எழுதியது)
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment