தமிழகம்-புதுச்சேரியில் விதைக்க முற்படும் வெறுப்பு அரசியலை தடுத்து நிறுத்த, புதுச்சேரியில் போராட்டம்!.
லெனின், பகத்சிங், அம்பேத்கர், பெரியார் சிலைகள் அல்ல மக்கள் சிந்தாந்தங்கள் என்பதை வலியுறுத்தி, அகில இந்திய மக்கள் மேடை, ஜீவா திடல், சாரம், புதுவையில், 15, மார்ச், 2018, மாலையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தியது.
அதில், பாரதிய சனதா- ஆர். எஸ்.எஸ். கூட்டணி, மக்கள் ஒற்றுமையைக் குலைக்கும், சிறுபான்மையினருக்கு எதிராக மேற்கொள்ளும் தாக்குதல் மற்றும், தலித் மக்கள் விரோதப் போக்கினைக் கண்டித்தது.
பாசிச தலை எடுப்பை எதிர்த்து; சனநாயக சக்திகள் ஒன்று திரண்டு; சகிப்புத்தன்மை உடைய; மக்கள் சனநாயக; மதச்சார்பற்ற; சமதர்ம இந்தியாவைப் படைக்கும் அவசியத் தேவை குறித்தும் நிகழ்ச்சியில் பேசப்பட்டது..
லெனின், பகத்சிங், அம்பேத்கர், பெரியார் சிலைகள் அல்ல மக்கள் சிந்தாந்தங்கள் என்பதை வலியுறுத்தி, அகில இந்திய மக்கள் மேடை, ஜீவா திடல், சாரம், புதுவையில், 15, மார்ச், 2018, மாலையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தியது.
அதில், பாரதிய சனதா- ஆர். எஸ்.எஸ். கூட்டணி, மக்கள் ஒற்றுமையைக் குலைக்கும், சிறுபான்மையினருக்கு எதிராக மேற்கொள்ளும் தாக்குதல் மற்றும், தலித் மக்கள் விரோதப் போக்கினைக் கண்டித்தது.
பாசிச தலை எடுப்பை எதிர்த்து; சனநாயக சக்திகள் ஒன்று திரண்டு; சகிப்புத்தன்மை உடைய; மக்கள் சனநாயக; மதச்சார்பற்ற; சமதர்ம இந்தியாவைப் படைக்கும் அவசியத் தேவை குறித்தும் நிகழ்ச்சியில் பேசப்பட்டது..
No comments:
Post a Comment