அடிப்பது உன் ஒலிப்பான்
என்றாய்!
வலிப்பது என் செவி!
'வைத்த கண்
வழிநெடுக வாங்காமல்' எனின்,
பொருள் உண்டு.
வைத்த கை வாங்காமல்
ஒலிப்பான் மீதெனின்,
பொருள் இல்லை!
பொறுப்பும் இல்லை!
என்றாய்!
வலிப்பது என் செவி!
'வைத்த கண்
வழிநெடுக வாங்காமல்' எனின்,
பொருள் உண்டு.
வைத்த கை வாங்காமல்
ஒலிப்பான் மீதெனின்,
பொருள் இல்லை!
பொறுப்பும் இல்லை!
No comments:
Post a Comment