Friday, November 16, 2018

ஏரிடஸ்








கவிஞர்.எஸ்ரா பவுண்ட்

நாணம் கொண்ட ஏரிடஸ்
அழகற்ற ஒருத்தியை மணந்தான்,
வாழ்க்கை குறித்து எரிச்சல்,
ஊக்கம் கெட்டு, ஆர்வமிழந்து
தன் நெஞ்சுக்குள், 'எனக்கு நான் பயனில்லை,
'அவளுக்கு தேவையாயின், எடுத்துக் கொள்ளட்டும்'.
பேரழிவுக்குள் தன்னை  அணைத்துக் கொண்டான்.

(மொழியாக்கத்தில்)

No comments: