Tuesday, June 25, 2024

பஞ்சம்

 கண்ணீர் வரவழைக்கும்

தண்ணீர் பஞ்சம் 

தலைநகரில் 

தவித்த வாய்க்கு

தகிக்கும் மெய்க்கு 

நீர் தருவார்

யார்?

நீர் லாரிகள் 

பிடிக்க 

முட்டி மோதும்

மக்கள் 

இயற்கையின் கொடை

எட்டிடும் நடை

எவர் பொறுப்பு 

இதுவெல்லாம் 

உயிர் பிரச்னை அன்று

உயர் பிரச்னை அல்ல

இன்று 

ஆளும் வர்க்கம் 

மேட்டுக்குடி மேய்ச்சலுக்கு 

தாரை வார்க்கும் 

நீர், நிலம், வளம் 

யாவும் 

நிர்க்கதியாய் 

No comments: