'ஒழுங்கு ஊர் ஆளும் '
உன்னை ஆண்டதா?
அமைதியைத் தேடி
போர்
அல்லல் உறும்
ஆயுதங்கள் ஓய்வு
கேட்கும்
சவப் பெட்டிகள்
சந்தையில்
விலை ஏற்றத்தில்
வீங்கி நிற்கும்
Post a Comment
No comments:
Post a Comment