உனக்கென இடம் உண்டு
உணர்ந்து கொள்
ஒதுக்கி நில்
அடுத்த வருக்கே
முன்னுரிமை காட்டி நீ
தனியேயாயினும்
தவிக்காதே, தவிர்க்காதே
சோர்ந்து போகாதே.
சார்ந்து
செல்லாதே
தூர்ந்து போகாதே
துயரம் பொல்லா தே
Post a Comment
No comments:
Post a Comment