எட்டடி உரிமை என்றார்
அந்தக் காலம்
எடுத்த அடியும் உரிமை இல்லை
இந்தக் காலம்
வழி தேடி
குழி தோண்டுவார்
வண்டி, வண்டியா விறகு
அடுக்குவார்
படி சாம்பல் இல்லை
பிடி சாம்பல் இதோ
Post a Comment
No comments:
Post a Comment